ஞானா பக்கங்கள்!
சமூகம்- வாழ்க்கை– உலகம். சிலகுறிப்புகள்!
>
Wednesday 14 January 2015
Friday 15 August 2014
தன்னலம் கருதா தேசத்தியாகிகளின் அர்ப்பணிப்பால்,
பெற்ற சுதந்திரம் பேணிக்காப்போம்!
சுதேசியாய் வாழ்வோம்!
இந்தியராய் பெருமிதம் கொள்வோம்!
நாளைய உலகம் நம் கையில்!
சகல விதத்திலும் வல்லரசு தேசத்தை விரைவில் உருவாக்க நம்பிக்கையுடன் நாம் முயல்வோம், நம்மளவில்!
கோடிகளும்,இலட்சங்களும் ஒன்றிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன!
ஒரு முயற்சி ! திரு முயற்சியாகட்டும்!!
வாழிய தாய்த்திரு நாடு! வாழ்க எம் தேசம் நீடூழி!!
110 கோடி இந்தியரின் ஒன்றுபட்ட சிந்தனையால் உலகை வெல்வோம்!
வந்தே மாதரம்!
விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துக்களுடன்,
Monday 30 December 2013
2014
நீங்கள் எடுக்கும் எல்லா
முயற்சிகளுக்கும் இந்த
ஆங்கிலப்புத்தாண்டு, வரப்போகும்
தமிழர் பொன்னாள் தைப்பொங்கல்
திருநாளுக்கு கட்டியம் கூறும்
நல்வரவாக அமைந்து ,உங்களுக்கு உத்வேகத்தையும் வெற்றியையும்
தந்து,உங்கள் வாழ்வு வளமாகவும்,
சிறப்பாகவும் அமைய, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் மற்றும்
சுற்றத்தார்
அனைவருக்கும் எமது மனங்கனிந்த இனிய நல் வாழ்த்துக்கள்!
ஞானகுமாரன்.
Subscribe to:
Posts (Atom)